அனுமதி அற்ற மனை பிரிவுகள் – ஜூலை 1 முதல் ஆன்லைன் வழியாக மனைகள் வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்!!

அனுமதி அற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் www.tcponline.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மலையிடப் பகுதிகளுக்கான விண்ணப்பங்களும் அதேதளத்தில் 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.