ஆகஸ்ட் மாதத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெற்றோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. இதன் மூலம் ரூ.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
November 9, 2025

ஆகஸ்ட் மாதத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெற்றோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. இதன் மூலம் ரூ.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.