திருவண்ணாமலை அஞ்சல் பென்ஷன் அதாலத் கூட்டம் ஜூன் 27ம் தேதி நடைபெறும்!!

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான 2வது அரையாண்டு பென்ஷன் அதாலத் நேர்காணல் கூட்டம் ஜூன் 27ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.