சேத்துப்பட்டு பகுதியில் 14 மில்லி மீட்டர் மழை பதிவு!!

சேத்துப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இடைவிடாத மழை பெய்தது.  தமிழ் நாடு வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த மழையின் அளவு 14 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது. வானிலை கணிப்பின் படி, அடுத்த சில நாட்களுக்கும் இவ்வாறு சீரற்ற வானிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.