புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது!

21-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். பம்பையில் 20ம் தேதி சர்வதேச அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

19,20 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு குறைப்பு.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.