சேத்துப்பட்டு வட்டாரம், மட்டப்பிறையூர், ஆத்துரை ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து, நெல் மற்றும் நிலக்கடலை விதைப்பண்ணைகளை விதைச்சான்று உதவி இயக்குனர் த.குணசேகரன் ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி விதை அலுவலர்கள் கம்பைச் சிவன், பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
December 13, 2025

